மனிதா நான் பறவை. என்ன பறவை என்று கேட்கிறாயா? என் பெயர் சொன்னால் மட்டும் கண்டுபிடித்து விடுவாயா? காகம், குருவி, புறா, கழுகு போன்ற சில பறவைகள் தான் உனக்குப் பரிச்சயம். ஏன் அது கூடத் தெரியாமல் சிலர் இருக்கலாம். எங்களுள் ஆயிரக்கணக்கான இனம் உண்டு. எங்கோ மறைந்து விட்டன என் இனங்கள். ஆமாம் நாங்களும் இங்கே இந்த பொதுப்படையான பூமியிலே நிம்மதியாகப் பறந்து கொண்டும் வாழ்ந்து கொண்டும் தான் இருந்தோம். ஏதேதோ மாற்றங்கள் எங்கள் இனங்களை […]
Categories
பறவைகளுக்கு நீர் வைக்கலாமே?
