Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

கறை படிந்த நீட் தேர்வு

NEET – National Eligibility Cum Entrance Test தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு. மருத்துவப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வின் வழியே தான் சேர முடியும் என்று அதிரடியாக திட்டம் வகுத்து, பல மாநிலங்களில் மாணவர்கள் தயாராகும் முன்னரே, பல எதிர்ப்புகளை மீறி திணிக்கப்பட்ட இந்தத் தேர்வு, பல மாணவர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது என்பதெல்லாம் நாம் அறிந்ததே. சில பல தற்கொலைகளும் கூட இதன் காரணமாக அரங்கேறியது மனதில் இன்னும் […]

Categories
குட்டி கதை தமிழ்

பரிமாறும் கைகள்

தமிழ்நாட்டின் இன்னும் கூட சாதி பார்க்கும் ஏதோ ஒரு ஊரின் சத்துணவு ஆயா அருந்ததியினர் வகுப்பைச் சார்ந்தவர் என்பதால் அவர் அந்தப்பணியை செய்ய விடாமல் ஒரு கூட்டம் தடுக்கிறது. சாதி என்றால் என்னவென்றே தெரியக்கூடாத 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அந்த ஆயா கீழ்சாதி என்று அவர் சமைத்த உணவை குப்பையிலிடுகின்றனர். கலெக்டர் தலையிட்டு அந்த ஆயாதான் இனி சமைப்பார் என உறுதி ஆன பின்னர், சாதி வெறி […]

Categories
தமிழ் வரலாறு

வரலாற்று சுவடுகள்: ப்ளாஸி போர்

சமீபத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த KGF என்ற படத்தைப்பற்றி அறியாதோர் சிலரே. அந்தப்படத்தின் கதையம்சம் என்பது, ஒரு லாபகரமான தங்கச்சுரங்கத்தைக்கட்டி ஆளும் பலசாலியை வீழ்த்தி அந்த இடத்தைத் தட்டிப்பறிக்க நினைக்கும் சில ஆட்கள், அந்த பலசாலியை வீழ்த்த ஆயுதமாக ஒருவரை நிர்ணயிக்கின்றனர். இறுதியில் அந்த பலசாலி வீழ்த்தப்பட்டார் ஆனால் அந்த ஆயுதமாக வந்த ஆள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு ஆட்டிப்படைக்கிறார். இதே கதை. ஒரு மிகப்பெரிய நாட்டிலும் நிகழ்ந்திருக்கிறது. வேறு எதுவுமில்லை, பாரதம், […]

Categories
கருத்து தமிழ்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்?

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லைநடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை கண்ணதாசன் இந்தப்பாடல் வரிகள் வந்து சரியாக 64 வருடங்கள் ஆகிறது..இன்னும் ஒரு நூற்றாண்டு முன் சென்றாலும் நமக்குக் கிடைக்கும் மிகச்சிறந்த ஆலோசனை இதுவாகத்தான் இருக்கும்.. இதன் கருத்து என்னவென்றே இப்போதைய தலைமுறையில் சிலருக்குப் புரியாமல் இருக்கலாம். ” Life has to move on” என்று ஆங்கிலத்தில் இன்று பல நேரமும் கொடுக்கப்படும் அறிவுரை சித்தாந்தம் தான் அந்தப்பாடலின் வரிகள் உணர்த்தியவை. இன்று நம் வாழ்வில் ஏதோ […]