யாம் பெற்ற இன்பம் பெருக வையகமும்
புதிய பதிவுகள்
- குருவிக் கூட்டிற்கு வாடகை கேட்ட ஆலமரம்.by அருண் பாரதி
- இ(து)ன்பச் சுற்றுலா!by அருண் பாரதி
- முன்னாள் உயர் கல்வித்துறையா? கலவித்துறையா?by அருண் பாரதி
- தேவையா சாமி இது?by அருண் பாரதி
- மட்டமான மட்டையாட்டமும், மண்ணாங்கட்டி வியூகங்களும் – சிஎஸ்கே சோதனை காலம்by அருண் பாரதி
- Good Bad Ugly- விமர்சனம்by அருண் பாரதி
- நீ ஆடு தல!by அருண் பாரதி
- ஐயையோ அல்ல- ஹய்யா கோடை விடுமுறைby அருண் பாரதி
- போதையில் தடுமாறும் பாதைby அருண் பாரதி
தற்கால நிகழ்வுகள்
- குருவிக் கூட்டிற்கு வாடகை கேட்ட ஆலமரம்.by அருண் பாரதி
- இ(து)ன்பச் சுற்றுலா!by அருண் பாரதி
- முன்னாள் உயர் கல்வித்துறையா? கலவித்துறையா?by அருண் பாரதி
- தேவையா சாமி இது?by அருண் பாரதி
- ஐயையோ அல்ல- ஹய்யா கோடை விடுமுறைby அருண் பாரதி
- போதையில் தடுமாறும் பாதைby அருண் பாரதி
வரலாறு
- இனியாவது விழித்துக்கொள்வோமா? – பிளாஸ்டிக் டப்பாவில் சொடக்குத் தக்காளிby அருண் பாரதி
- உலகின் மூத்த குடி – தொல்பொருள் சொல்லும் தமிழக வரலாறுby அருண் பாரதி
- உலகின் முன்னோடி தமிழன் – நீதிநெறி வரலாறுby அருண் பாரதி
ஆன்மீகம்
- சிவாலய ஓட்டம்by அருண் பாரதி
- மகா கும்பமேளா- விமர்சனங்களின் தொகுப்புby அருண் பாரதி
- திருப்பதி பயணம்- இனிய மற்றும் காரசார அனுபவம்by அருண் பாரதி
- அதிசயங்களா நிகழ்கிறது திருச்செந்தூரில்?by அருண் பாரதி
- தை பிறந்தால்?by அருண் பாரதி
சினிமா
- குருவிக் கூட்டிற்கு வாடகை கேட்ட ஆலமரம்.by அருண் பாரதி
- Good Bad Ugly- விமர்சனம்by அருண் பாரதி
- வீர தீர சூரன் – விமர்சனம்by அருண் பாரதி
- பெருசு- ரொம்ப தினுசு- திரை விமர்சனம்by அருண் பாரதி
- D Ragavan -> Dragon – திரை விமர்சனம்.by அருண் பாரதி
- விடாமுயற்சி- விமர்சனம்by அருண் பாரதி
இலக்கியம்
- கேடு காலத்தில் (கேடுகெட்ட) நண்பர்கள் – திருக்குறள் விளக்கம்by அருண் பாரதி
- கம்பனின் கைவண்ணம்by அருண் பாரதி
- சர்பட்டா பரம்பரை, தங்கலான் பட ஆடை வடிவமைப்பாளருடன் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல்.by அருண் பாரதி
- உலகின் முன்னோடி தமிழன் – நீதிநெறி வரலாறுby அருண் பாரதி
- இராஜ இராஜ சோழன் – புத்தகப் பரிந்துரைby அருண் பாரதி
- கொரோனா சொன்ன பாடம் – கவிதைby அருண் பாரதி
கருத்து
- ஐயையோ அல்ல- ஹய்யா கோடை விடுமுறைby அருண் பாரதி
- போதையில் தடுமாறும் பாதைby அருண் பாரதி
- துவண்டு விடாதே !by அருண் பாரதி
- மதிப்பெண்கள் மட்டுமே மதிப்பல்ல.by அருண் பாரதி
- அப்பாக்களுக்காக-1by அருண் பாரதி
- ஓடி விளையாடி மகிழட்டுமே!by அருண் பாரதி
நினைவுகள்
- இனிக்கும் நினைவுகள்!by அருண் பாரதி
- பகிர்தலின் மகிழ்ச்சிby அருண் பாரதி
- பழைய கசப்பான ரயில் பயண அனுபவம்.by அருண் பாரதி
- வாசிப்பையும் நேசிப்போமே! – நினைவுகளைப் பற்றி – ஆசிரியர் குறிப்புby அருண் பாரதி
- கிடைக்குமா ரிவர்ஸ் பட்டன் – நீங்கா நினைவுகள்by அருண் பாரதி
- கொங்கு நாட்டில் ஓர் குதூகலப் பயணம்by அருண் பாரதி
இங்கு வாசிப்பது உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் தளத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள்! மேலும் தெரிந்து கொள்ள, நினைவுகள் ஆசிரியர் பக்கம்
புதிய பதிவுகள் பற்றிய அறிவிப்புகள் பெற நினைவுகள் whatsapp சேனல்
- குருவிக் கூட்டிற்கு வாடகை கேட்ட ஆலமரம்.by அருண் பாரதிஇதோ மீண்டும் துவங்கிவிட்டார் இசை அரசன் தமது இம்சையை. குட் பேட் அக்லி படத்தில் தனது பழைய பாடல்கள் உபயோகிக்கப்பட்டிருப்பதால் தனக்கு ஐந்து கோடி பணம் தர வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது தேவையா என்று நாம் பேசினால் அதெப்படி தவறாகும் என்று ஒரு கூட்டம் கிளம்பி வரும். இப்போது இளையராஜாவின் இந்தச் செயல் தேவையில்லாத ஒன்று என்று பேசுபவர்கள் இளையராஜாவின் ரசிகர்கள் அல்ல என்றும், மேலும் அவர்களில்… Read more: குருவிக் கூட்டிற்கு வாடகை கேட்ட ஆலமரம்.
- இ(து)ன்பச் சுற்றுலா!by அருண் பாரதிஇரு நண்பர்களுக்கிடையிலான உரையாடல். நபர் 1: என்ன மச்சான் வெயில் இந்தப் பொள பொளக்குது.நபர் 2: ஆமா, மச்சான்.இப்பத்தான் சித்திரை பிறந்திருக்கு.இப்பவே வெயில் இப்படி இருக்குனா இன்னும் அக்னி வெயில்லாம் வரப்ப நம்ம உசுரோட இருப்போமானே தெரியலியே மச்சான். நபர் 1: ஆமாடா இதுல இந்த சனியன் புடிச்ச டிராபிக் வேற. ச்சேய். காலைல நல்லா குளிச்சி மொழுகி பளபளனு வேலைக்குக் கிளம்பினா, வேலைக்குப் போயி சேரக்குள்ள எம் மூஞ்சியே… Read more: இ(து)ன்பச் சுற்றுலா!
- முன்னாள் உயர் கல்வித்துறையா? கலவித்துறையா?by அருண் பாரதிஇனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. என்ற திருக்குறளை அன்றாடம் சாமானியனும் மனதில் வைத்துக்கொண்டால் சொல்லாடல் எப்போதுமே சுகம் தான். சாமானியனுக்கே சொல்லாடல் அதாவது பேசும் மொழி என்பது முக்கியமானதாகி விட்டது.நாம் பேசும் வார்த்தைகளின் இனிமை தான் நம் எதிரில் இருப்பவரிடம் நமக்கான அடையாளத்தைக் காண்பிக்கும் ஒளித்திரை. அப்படி இருக்கும் போது ஒரு மாநிலத்தின் முக்கிய பிரிவில் மந்திரி பதவி வகிக்கும் அல்லது அந்தப் பதவிக்கான தகுதியுடைய ஒரு… Read more: முன்னாள் உயர் கல்வித்துறையா? கலவித்துறையா?
- தேவையா சாமி இது?by அருண் பாரதி`சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்.. ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார். `எதிர் காலம் வரும் என் கடமை வரும். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்’ இது நமது அதிமுக வின் முன்னாள் ஒப்பற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் சினிமாவில் வந்த பாடல் வரிகள்.இந்தப் பாடல் வரிகளை இப்போது அவரது பெயரைச் சொல்லி கட்சி நடத்திப் பதவியில் அமர… Read more: தேவையா சாமி இது?
- மட்டமான மட்டையாட்டமும், மண்ணாங்கட்டி வியூகங்களும் – சிஎஸ்கே சோதனை காலம்by அருண் பாரதிஇந்த முறை சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுமா? இதென்ன கேள்வி? கண்டிப்பா வாய்ப்பு குறைவு தான். ஆமாம் சிங்கம் போல கர்ஜித்த இதே அணி இன்று பூனைகளைப் போல பம்மிக் கொண்டிருக்கிறது. பாய்ந்தால் நல்லது தான். ஆனால் பாய்வதற்கான சூழல் தான் எப்போது அமையும் என்று தெரியவில்லை. நாம் ஏற்கனவே முந்தைய பதிவில் (நீ ஆடு தல) பேசியிருந்த படி ஒருவரின் தோள் மீது அணியை… Read more: மட்டமான மட்டையாட்டமும், மண்ணாங்கட்டி வியூகங்களும் – சிஎஸ்கே சோதனை காலம்
- Good Bad Ugly- விமர்சனம்by அருண் பாரதிGood, Bad, Ugly Good ஆ? Bad ஆ ? Ugly ஆ? அமர்க்களம், அட்டகாசம், மங்காத்தா, வாலி, தீனா போன்ற அஜித்தின் பழைய படங்களின் வரலாறு, அதிலிருந்த தரமான மாஸான காட்சிகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வந்து ஒரு கதையை தயார் செய்து; அதாவது கதைக்காக படமில்லாமல் இது மாதிரி ஒரு படம் எடுக்க என்ன கதை தேவைப்படுமோ அந்தக் கதையை படத்தினுள்ளே நுழைத்து தான் விரும்பிய, தன்னைப்… Read more: Good Bad Ugly- விமர்சனம்
- நீ ஆடு தல!by அருண் பாரதிஎன்னதான் அச்சு இந்த சிஎஸ்கே வுக்கும் தோனிக்கும்? என்று பலரும் கதறிக்கொண்டிருக்க, தோனி வன்மக்குழு சந்தடியில், தோனி மட்டும் இல்லாவிட்டால் சிஎஸ்கே மீண்டும் சிங்கமாக கர்ஜிக்கும் என்று வசைபாடத்துவங்கி இருக்கிறார்கள். மேலும் தோனியே அணியைப் பின்னுக்கு இழுப்பதாகவும், கிரிக்கெட் என்ற கலாச்சாரமே மாறி வருவதாகவும் சொல்லி தோனியை அணியிலிருந்து விலகுமாறு வன்மத்தைக் கக்கி வருகிறார்கள். இதில் ஒரு உண்மை கட்டாயம் பொதிந்திருக்கிறது. கிரிக்கெட் என்ற விளையாட்டுக் கலாச்சாரத்தைத் தாண்டி தோனி… Read more: நீ ஆடு தல!
- ஐயையோ அல்ல- ஹய்யா கோடை விடுமுறைby அருண் பாரதிகோடை விடுமுறை. வரப்போகுது கோடை விடுமுறை.துவங்கிவிட்டது பெற்றோர்களுக்குத் தலைவலி. காலையில் எழுப்பி, குளிப்பாட்டி, சோறு ஊட்டி, பள்ளிக்கூடம் அனுப்புவதைக் காட்டிலும் கடினமான காரியம் கோடை விடுமுறையில் இதுகளைச் சமாளிப்பது. என்ன செய்யலாம்?பேசாம 2 மாசம் தாத்தா, பாட்டிக்கிட்ட அனுப்பிவிடலாமா? நோ நோ மம்மி பாவம். இல்ல இவனுங்கள அவங்க அத்தை வீட்டுக்கு அனுப்பிரலாமா?அவ கெடந்து அனுபவிக்கட்டும். இல்ல இல்ல, நம்ம இதுகள பத்து நாளைக்கு அனுப்பினா, அவ அந்த ரெண்டு… Read more: ஐயையோ அல்ல- ஹய்யா கோடை விடுமுறை
- போதையில் தடுமாறும் பாதைby அருண் பாரதிபோதை. இந்த வார்த்தையைக் கேட்டவுடனே நாம் யூகிக்கும் இணைப்புச் சொற்கள் மது, கஞ்சா, சிகரெட், புகையிலை, இப்போது, கொக்கைன், ஹெராயின், போன்றைவையும் இணைப்பில் சேர்ந்து விட்டன. ஆம் தற்போதைய தேதியில் இவையும் புழக்கத்தில் இணைந்து விட்டதாகச் செய்தி. இதிலும் தரம் உண்டு. கஞ்சா அடிப்பவன் மது போதைக்கு அடிமையானவனை விடக் கேவலமானவன்.மது குடிக்கும் போதைக் கைகள் கூட, கஞ்சா அடிப்பவர்களைக் கண்டால் , அவன் கஞ்சாக்குடிக்கிப் பய என்று வசைபாடுவார்கள்.… Read more: போதையில் தடுமாறும் பாதை
- துவண்டு விடாதே !by அருண் பாரதிஎத்தனை தூரமாயினும் மழைத்துளி மண்ணை அடையும். எத்தனை பள்ளம் மேடைக்கடந்தாலும் நதி ஆழியை அடையும். எத்தனை இன்னல் வந்தாலும் மனம் இறுதியில் மகிழ்ச்சி அடையும். வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் என்பது இரவு பகல் போலத்தானே? இரவின்றி பகலுக்கு ஏது மரியாதை? எப்படியும் விடியும். நமக்கும் தான். உதிக்க வேண்டியது சூரியனல்ல. பூமி தான் சூரியனைச்சுற்றி அடைய வேண்டும். சோகங்கள் வெறும் கருமேகங்கள் போல. குளிர்ந்து மகிழ்ச்சியை மழையாகப்பொழியும். காற்று எனும்… Read more: துவண்டு விடாதே !
- மதிப்பெண்கள் மட்டுமே மதிப்பல்ல.by அருண் பாரதிபெரியோர்களே தாய்மார்களே! கண்டிப்பா இதப் படிங்க. புள்ளைங்கள நிறைய மார்க் வாங்க சொல்லி வற்புறுத்தாதீங்க. நிறைய மார்க் வாங்கினா தான் நல்லா வாழலாம், இல்லாட்டி வாழவே முடியாதுனு சொல்லி பயமுறுத்தாதீங்க. வரப்போகும் தேர்வு முடிவன்று உங்கள் பிள்ளைகள் எதிர்பார்த்த அளவில் மதிப்பெண்கள் வாங்காவிட்டால் கூட தயவு செய்து சபிக்கவோ, வருத்தம் கொள்ளவோ வேண்டாம். தேர்ச்சி பெற்றாலே போதும். பிழைத்துக் கொள்ளலாம். சொல்லப்போனால் நல்ல மார்க் வாங்கிய பிள்ளைகள் பலர் இன்று… Read more: மதிப்பெண்கள் மட்டுமே மதிப்பல்ல.
- அப்பாக்களுக்காக-1by அருண் பாரதிகுழந்தைப் பருவத்தில் நாயகனாக, வழிகாட்டியாகத் தெரியும் அதே தந்தை விடலைப் பருவத்தில் வில்லனாகத் தெரிவது வழக்கம். அதைச் செய்யாதே, இதைச்செய்யாதே mobile ரொம்ப உபயோகிக்காதே, சிகரெட் பிடிக்கும் பழக்கம் வந்துவிட்டதோ? தண்ணி அடிக்கிற மாதிரிதெரியுதே? என்ன செலவு பண்ற? நல்ல ஆட்களோட மட்டும் பழகு. நல்ல பழக்கங்களைப் பழகு என்று சொல்லும் போதும், கேட்கும் போதும், வெறுப்பாகத் தான் தோன்றுகிறது. சும்மா எப்ப பாரு advice. என்ற வாசகத்தை உபயோகிக்காதவர்கள்… Read more: அப்பாக்களுக்காக-1
- ஓடி விளையாடி மகிழட்டுமே!by அருண் பாரதிபளிச்சிடும் கோடை காலம்.கிட்டத்தட்ட பள்ளிகளில் தேர்வு துவங்கி விட்டது.. விடுமுறையை நோக்கிய ஆர்வத்தில் மாணவர்கள்.. அய்யய்யோ லீவுல என்னன்ன அழிச்சாட்டியம் பண்ணக் காத்துருக்காய்ங்களோன்னு பீதியில் பெற்றோர்கள்.. அடிக்கிற வெயிலில் வெளிய போயி விளையாடாம இருக்க videogames, dvd player, play station, Android mobile games ன்னு பயங்கரமா யோசிச்சு காசு சேத்துட்டு இருக்கீங்களா? இல்ல வாங்கிட்டீங்களா? அப்படி எதாவது வாங்கியிருந்தா அத திருப்பி அனுப்புங்க மொதல்ல… அந்த காசுல… Read more: ஓடி விளையாடி மகிழட்டுமே!
- சமுதாயம் நம் கையில்by அருண் பாரதிசினிமாவை வெறும் சினிமாவாக பார்க்கும் மனநிலை எப்போது வரும் என்பது புரியவில்லை. ஒரு சைக்கோ கில்லர் திரைப்படத்தை பார்த்து சைக்கோவாக மாறாத இளைஞர்கள், ஒரு நேர்மையான காவல் அதிகாரி படம் பார்த்து காவல் அதிகாரியாக மாறாத இளைஞர்கள், கதாநாயகன் புகை பிடிப்பதை மட்டும் உடனடியாகப் பின் தொடர்கிறார்கள்? என்ன காரணம்? எளிதாக கிடைக்கிறது. இதில் குற்றம் சினிமாக்காரன் மீது மட்டுமா? பள்ளி சீருடையுடன் பாருக்குள் கூத்தடிக்கும் மாணவர்கள், பாருக்குள் செல்ல… Read more: சமுதாயம் நம் கையில்
- எல்லை தாண்டி, எமனாகி நிற்கும் நுகர்வு.by அருண் பாரதிநுகர்வு… நம் தேவைக்கு ஏற்றதை வாங்குவது நுகர்வு எனப்படுவது மாறி, வியாபாரிகளின் தந்திரத்தால் நம்மிடையே திணிக்கப்படுகிறது, தற்கால நுகர்வு. இன்று காலை நடந்த ஒரு சிறிய வியாபாரம். அண்ணன் வடை குடுங்கனே என்றேன் எத்தனை என்று கேட்டார் அண்ணன். ஒரு வடை போதும்னே என்றேன். தம்பி 3 பத்து ரூபா என்றார். இல்லணே, நான் ஒருத்தன்தான். ஒரு வடை போதும். ஏற்கனவே சிம்ரன் மாதிரி மெல்லிசா இருக்கேன். இதுல 3… Read more: எல்லை தாண்டி, எமனாகி நிற்கும் நுகர்வு.
- வீர தீர சூரன் – விமர்சனம்by அருண் பாரதிவீர தீர சூரன். பெயருக்கு ஏற்றாற் போல, ஒரு வீரனின் கதை.பல வீரர்களை இதற்கு முன்பு இதேபோன்ற கதைகளில் நாம் பார்த்துப் பழகியிருக்கிறோம். இது தமிழ்சினாமாவுக்கு மிகப்புதிதான கதை ஒன்றுமல்ல. ஆனால் திரைக்கதையின் தன்மையும், சில காட்சிகளின் வடிவமைப்பும் நமக்கு நல்ல படம் பார்த்த திருப்தியைத் தருகிறது. ஒரு பெரிய வில்லனிடம் எத்தனை அடியாட்கள் இருந்தாலும், அந்த வில்லனுக்கு ஒரு இக்கட்டான சூழல் வரும்போது அவர்கள் மீது எல்லாம் நம்பிக்கை… Read more: வீர தீர சூரன் – விமர்சனம்
- இனிக்கும் நினைவுகள்!by அருண் பாரதிபள்ளி ஆண்டு விழா! பெற்றோர், பெரியோர், தாத்தா, பாட்டி, பேரக் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் ஒருங்கிணைந்த நீங்கா நல்ல நினைவுகளைத் தரும் நிகழ்வு பள்ளியின் ஆண்டு விழா. இதன் உணர்வு எனக்கு 1992 துவங்கி இப்போது வரை பயணிக்கிறது. ஆமாம். 1992 ல் எனது பள்ளியின் ஆண்டு விழா!இந்த ஆண்டு எனது மருமகளின் பள்ளி ஆண்டு விழா. 1992 லும், இப்போதும் எனக்குக் கிடைத்த உணர்வு என்பது ஒரே மாதிரியாகத்தான்… Read more: இனிக்கும் நினைவுகள்!
- தலைதூக்குமா தவெக?by அருண் பாரதிதமிழக வெற்றிக் கழகம். கிட்டத்தட்ட அறுபது ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் ஆட்சியில் மாறி மாறி அமர்ந்த திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு பெரிய சக்தி உருவெடுக்கவில்லை. நாம் தமிழர் கட்சி ஈழப்போரின் முடிவில் பெரிதாகக் உருவெடுக்கத் துவங்கியது. ஆனால்அந்தகக்கட்சி அதன்பிறகு பல குழப்பங்களைச் செய்து, கொள்கை ரீதியாகக் குழப்பமில்லாமல் மக்களைச் சென்றடைந்து அவர்களின் மனதை வெல்வதில் சோடையாகத்தான் உள்ளனர். திராவிடக் கொள்கைகள் தமிழகத்தில் கோலோச்சி மக்களின் மனதையும் வென்று விட்டதால்,… Read more: தலைதூக்குமா தவெக?
- பகிர்தலின் மகிழ்ச்சிby அருண் பாரதிவாழ்க்கை என்பது எங்கோ தூரத்தில் இல்லை. திரும்பிப் பார்த்தால் நாம் இழந்த போன வார இறுதியிலும் அடுத்த வார இறுதியிலும் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கிறது. நண்பர்களுடன் சிறிது நேர உரையாடல். பழைய விஷயங்கள். டேய் நம்ம 4 வது பிடிக்கிறப்ப இருந்தாலே மைதிலி. இப்ப அவ புள்ள 4 வது படிக்குது டா. நம்ம பாரு இன்னும் உட்கார்ந்து அவள யோசிச்சுட்டு இருக்கோம் என்பதில் ஆரம்பித்து, மாப்ள headmaster… Read more: பகிர்தலின் மகிழ்ச்சி
- அரசுப்பேருந்து ஓட்டுநரின் அகங்காரம்by அருண் பாரதிநமது பக்கத்தில் ஓரிரு நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தோம், அரசு அதிகாரிகளுக்குக் கடிவாளம் அவசியம் என்று. அரசு அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, சாதாரணமாக அரசுப் பணி செய்யும் அனைவருக்கும் அந்தக் கடிவாளம் அவசியம். சில வாரங்களுக்கு முன்பு நான் சந்தித்த மோசமான பேருந்து பயணத்தைப் பற்றியும், அது சம்பந்தமாக முதல்வர் பிரிவில் நான் அளித்த புகார் பற்றியும் எழுதியிருந்தேன். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து சரகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. “தெரியாம செஞ்சுட்டாங்க… Read more: அரசுப்பேருந்து ஓட்டுநரின் அகங்காரம்